Monday, December 6, 2021
நாகாலாந்து: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலுக்கும் குரல்!
நாகாலாந்து: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலுக்கும் குரல்! கோஹிமா: நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து வடகிழக்கு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை (Armed Forces Special Powers Act- AFSPA) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் கோன்யாக் பழங்குடிகள் 14 பேரை தீவிரவாதிகள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment