Thursday, December 16, 2021
ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment