Thursday, December 16, 2021
ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment