Thursday, December 16, 2021

ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்

ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...