Friday, December 10, 2021
தீதீ Vs தன்கர்: போலீசாருக்கு மம்தா போட்ட அதிரடி உத்தரவு.. எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்
தீதீ Vs தன்கர்: போலீசாருக்கு மம்தா போட்ட அதிரடி உத்தரவு.. எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கொல்கத்தா: எல்லை பாதுகாப்புப் படை அனுமதியின்றி கிராமங்களுக்குள் நுழையக் கூடாது என்ற மேற்கு வங்க போலீஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த காரணம் கொண்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கிராமங்களுக்குள் நுழைந்து விடக்கூடாது என்றும், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்வதை இனியும் என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்றும் மம்தா உறுதிபட தெரிவித்துள்ளார். மம்தாவின் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment