Saturday, January 22, 2022

பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருக்கலாம்.. நம்பிக்கையா இருந்திருக்கலாம்.. திமுக எம்எல்ஏ பேச்சு!

பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருக்கலாம்.. நம்பிக்கையா இருந்திருக்கலாம்.. திமுக எம்எல்ஏ பேச்சு! சீர்காழி: பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கலாம் என சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து கொரோனா நிவாரணம் ரூ 4000, ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது. அது போல் பொங்கல் பண்டிக்கைக்கு வழக்கமாக கடந்த ஆட்சியில் ரூ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...