Monday, January 24, 2022

டக்ளஸ் தேவானந்தாவின் சதியால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- ஆதரவாளர்கள் வரவேற்பு!

டக்ளஸ் தேவானந்தாவின் சதியால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- ஆதரவாளர்கள் வரவேற்பு! யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடும் நடவடிக்கைக்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...