Monday, January 31, 2022

கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் https://ift.tt/KMwdm4615

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...