Wednesday, January 12, 2022

ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம்

ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம் கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆண்டுக்கு நான்காயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அதிக அளவில் மைனர் பெண்கள் காணாமல் போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குழந்தைக் கடத்தலிலும் மேற்கு வங்காளமே முதலிடத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...