Saturday, January 8, 2022

\"நரகத்தின் வாசல்\".. பூமியில் ஏற்பட்ட பெரிய குழி.. 50 வருடமாக விடாது எரியும் தீ -எங்கு? என்ன நடந்தது?

\"நரகத்தின் வாசல்\".. பூமியில் ஏற்பட்ட பெரிய குழி.. 50 வருடமாக விடாது எரியும் தீ -எங்கு? என்ன நடந்தது? டார்வாசா: துர்க்மெனிஸ்தான் நாட்டில் நரகத்தின் வாயில் என்று அழைக்கப்படும் பெரிய குழியை மொத்தமாக மூட அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேலே இருக்கும் சிறிய நாடுதான் துர்க்மெனிஸ்தான். எண்ணெய் வளம் நிரம்பிய இந்த நாட்டில் நிறைய மீத்தேன் வாயு கூடங்கள் உள்ளன. இங்கே பூமிக்கு கீழே அதிக அளவு எரிபொருள் உள்ளது. 6 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...