Wednesday, January 12, 2022

எலி போல அடைத்து வைக்கப்படும் மக்கள்.. சோறு கேட்டால் அடி - மக்களை வதைக்கும் சீனாவின் கொடூர முகம்

எலி போல அடைத்து வைக்கப்படும் மக்கள்.. சோறு கேட்டால் அடி - மக்களை வதைக்கும் சீனாவின் கொடூர முகம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு தன் நாட்டு மக்களை எலிப்பொறி போன்ற சிறிய சிறிய தனிமைப்படுத்துதல் அடைப்பதும், உணவு கேட்டவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனவைரஸ் அந்நாட்டில் மின்னல் வேகத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...