Thursday, January 20, 2022

அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்

அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே நகையை அடகு வைக்க மறுத்த அடகு கடை உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழில் அதிபர்கள் நகை கடைகளையும், அடகு கடைகளையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருட்டு பொருட்களை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...