Thursday, January 20, 2022
அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்
அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே நகையை அடகு வைக்க மறுத்த அடகு கடை உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழில் அதிபர்கள் நகை கடைகளையும், அடகு கடைகளையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருட்டு பொருட்களை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment