Thursday, January 6, 2022

மோடி காரை யாரும் தாக்கவில்லை.. உயிருக்கு ஆபத்து என கூறியது தப்பு! பஞ்சாப் விவசாயி கோல்டன் பேட்டி

மோடி காரை யாரும் தாக்கவில்லை.. உயிருக்கு ஆபத்து என கூறியது தப்பு! பஞ்சாப் விவசாயி கோல்டன் பேட்டி அமிருதசரஸ்: டெல்லியில் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை தடுத்தார்களே, அதற்கு பதிலடியாகத்தான் நேற்று பஞ்சாபில் போராட்டம் நடந்தது என பஞ்சாப் விவசாயி கோல்டன் தெரிவித்தார். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் விவசாயி கோல்டன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் வேளாண் சட்டங்களை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...