Friday, January 7, 2022

இஸ்லாமியர்களிடம் இனி பொருள் வாங்க மாட்டோம்.. ஒன்று கூடி உறுதி மொழி எடுத்த கிராமம்.. பரபர சம்பவம்

இஸ்லாமியர்களிடம் இனி பொருள் வாங்க மாட்டோம்.. ஒன்று கூடி உறுதி மொழி எடுத்த கிராமம்.. பரபர சம்பவம் ராய்பூர்: இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் உறுதிமொழி எடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடஇந்திய மாநிலங்களில் நாளுக்கு நாள் மதவெறுப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாதி ரீதியிலான பிளவு, இந்து இஸ்லாம் பிரிவு என்று வடஇந்தியா முழுக்க மக்கள் பிளவுபட்டு செல்லும் போக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...