Sunday, January 16, 2022

சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்திக்கு திடீர் தடை.. கடும் அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது?

சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்திக்கு திடீர் தடை.. கடும் அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது? கொல்கத்தா: குடியரசு தினத்தன்று, மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது... இதையடுத்து, மறுபரிசீலனை செய்து மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி அணிவகுப்பு நடைபெறுகிறது... https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...