Sunday, January 2, 2022
கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடல்
கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடல் கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகரித்து வரும் மேற்கு வங்க மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. நாட்டில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டி உள்ளது. பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு, https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment