Wednesday, January 12, 2022
காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து
காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்துவாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம்ஈங்கிவை தாக்கிடினும்,ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்டபொங்கற் புதுநாள் அன்று மட்டும்புதுப்புன லாடி புத்தாடை அணிந்து,பூரிப் புடனே விழா நடத் திடுவோம்என்னையோ வெனில்,உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்புஉலகெலாம் பரவிடல் வேண்டு மென்றேவிழைவு மிகக் கொண்டோம் அதனால்!காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?உண்டி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment