Wednesday, January 12, 2022
காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து
காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்துவாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம்ஈங்கிவை தாக்கிடினும்,ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்டபொங்கற் புதுநாள் அன்று மட்டும்புதுப்புன லாடி புத்தாடை அணிந்து,பூரிப் புடனே விழா நடத் திடுவோம்என்னையோ வெனில்,உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்புஉலகெலாம் பரவிடல் வேண்டு மென்றேவிழைவு மிகக் கொண்டோம் அதனால்!காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?உண்டி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment