Wednesday, January 26, 2022

RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்?

RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்? குடியரசு தினத்திற்கு முன்தினமான ஜனவரி 25ஆம் தேதி பட்னாவில் உள்ள 'பிக்னா பஹாடி' பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து இரண்டாவது நாளாக மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தடியடி நடத்திய நிலையில், மாணவர்களும் பதிலடியாக கற்களை வீசினர். மாணவர்களின் இந்த பதிலடி தாக்குதலில் பல https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...