Wednesday, January 26, 2022
RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்?
RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்? குடியரசு தினத்திற்கு முன்தினமான ஜனவரி 25ஆம் தேதி பட்னாவில் உள்ள 'பிக்னா பஹாடி' பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து இரண்டாவது நாளாக மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தடியடி நடத்திய நிலையில், மாணவர்களும் பதிலடியாக கற்களை வீசினர். மாணவர்களின் இந்த பதிலடி தாக்குதலில் பல https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment