Thursday, February 3, 2022

7 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருட்டு.. 2 தீட்சிதர்கள் கைது

7 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருட்டு.. 2 தீட்சிதர்கள் கைது மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்டு வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை திருடியதாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள பிரபலமான பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட படிச்சட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. {image-newproject17-1643879035.jpg https://ift.tt/QkKTRz4UJ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...