Monday, February 7, 2022

அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு...ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் - தேடும்பணி தீவிரம்

அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு...ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் - தேடும்பணி தீவிரம் இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன் அப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுவதாக இராணுவம் https://ift.tt/eqvU6HI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...