Saturday, February 5, 2022
தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் சீர்காழி: தமிழகத்தில் தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளைக் குறைத்துக் காட்டப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் https://ift.tt/qvUxJhb
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment