Friday, February 11, 2022
உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள்
உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள் டேராடுன் : உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தால் பொருள் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் https://ift.tt/t4nY2pl
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment