Saturday, February 26, 2022
அடுத்த குறி ஊடகங்கள்? புதின் அரசு முக்கிய உத்தரவு.. கொந்தளிக்கும் ரஷ்யா செய்தியாளர்கள்.. பரபர தகவல்
அடுத்த குறி ஊடகங்கள்? புதின் அரசு முக்கிய உத்தரவு.. கொந்தளிக்கும் ரஷ்யா செய்தியாளர்கள்.. பரபர தகவல் மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் சூழலில், அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பு தொடர்பாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த புதின், கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார். கடந்த வியாழக்கிழமை தொடங்கி இந்த https://ift.tt/O01TwSq
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment