Thursday, February 17, 2022
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இலங்கை அரசு திடீரென தடை விதித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தமானது. மன்னராட்சி காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் https://ift.tt/O5oIAD6
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment