Thursday, February 17, 2022

குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்...இந்திய தூதரகம் முன்பு அல்லாஹு அக்பர் பதாகை ஏந்திய பெண்கள்

குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்...இந்திய தூதரகம் முன்பு அல்லாஹு அக்பர் பதாகை ஏந்திய பெண்கள் குவைத் : குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் 'அல்லாஹு அக்பர்' (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் https://ift.tt/O5oIAD6

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...