Thursday, February 3, 2022

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி போட்ட தடை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி போட்ட தடை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 வாரமாக அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். அதிரடி.. https://ift.tt/QkKTRz4UJ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...