Friday, March 4, 2022
உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி
உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி கீவ்: உக்ரைன் நாட்டின் கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். எந்த ஒரு இந்தியரும் பிணைக் கைதிகளாக இருப்பது எங்களுக்குத் தெரியாது என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே பத்தாவது நாளாக போர் நீடிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து https://ift.tt/zfmFOpt
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment