Friday, March 4, 2022
உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி
உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி கீவ்: உக்ரைன் நாட்டின் கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். எந்த ஒரு இந்தியரும் பிணைக் கைதிகளாக இருப்பது எங்களுக்குத் தெரியாது என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே பத்தாவது நாளாக போர் நீடிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து https://ift.tt/zfmFOpt
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment