Sunday, March 20, 2022

எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்?

எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்? ரியோ: பிரேசிலில் டெலிகிராம் இணையவழி மெசேஜிங் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விலக்கிக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட டெலிகிராம் மெசஞ்சர் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை! https://ift.tt/vrb3x7z

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...