Thursday, March 3, 2022

உக்ரைனில் 3000 இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் அதிர்ச்சி

உக்ரைனில் 3000 இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் அதிர்ச்சி கீவ்: உக்ரைனில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எட்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்து போரிட்டு வந்த ரஷ்ய ராணுவத்தின் குறி தற்போது கார்கிவ் நகரின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த தாக்குதலில் https://ift.tt/Zq3aDUh

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...