Friday, March 25, 2022

மேற்கு வங்கத்தில் 8 பேர் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. சிபிஐக்கு வழக்கை மாற்றிய ஹைகோர்ட்

மேற்கு வங்கத்தில் 8 பேர் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. சிபிஐக்கு வழக்கை மாற்றிய ஹைகோர்ட் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு தீயிட்டு எரித்து கொல்லப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் மார்ச் 21ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் https://ift.tt/TFPDefi

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...