Sunday, March 6, 2022

உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா என்ற கேள்வி எழும் - புடின்

உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா என்ற கேள்வி எழும் - புடின் மாஸ்கோ: உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும், என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் https://ift.tt/RCUMW1t

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...