Saturday, March 19, 2022
பெகாசஸ் விவகாரம்.. உக்ரைன் போருக்கு இடையில் திடீரென இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்! என்ன காரணம்?
பெகாசஸ் விவகாரம்.. உக்ரைன் போருக்கு இடையில் திடீரென இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்! என்ன காரணம்? டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் முதல் முறையாக ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்ரேலுடனான நட்புறவு அதிகரித்தது. சர்வதேச அரங்கில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர். https://ift.tt/brQxvMs
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment