Tuesday, March 29, 2022

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி இஸ்லாமாபாத்: எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் இம்ரான்கான் , நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என்று தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி https://ift.tt/uEJhCoO

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...