Saturday, March 5, 2022

தென்காசி இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா தரிசனம்! அகஸ்தியர் பீடத்தில் தியானம்.. பலமான வேண்டுதல்?

தென்காசி இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா தரிசனம்! அகஸ்தியர் பீடத்தில் தியானம்.. பலமான வேண்டுதல்? தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். சசிகலாவுக்கு கடவுள் பக்தி அதிகம். சிறையிலிருந்து வெளியே வந்த போதும் ஓசூர் எல்லையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தார். ஜெயலலிதாவுடன் இருக்கும் போது ஸ்ரீரங்கம், திருப்பதி, உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வருவார். தற்போது அதிமுக 4 தேர்தல்களிலும் தொடர்ந்து https://ift.tt/zfmFOpt

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...