Thursday, March 31, 2022

பிரசவத்தில் கர்ப்பிணி இறப்பு.. கொலை வழக்கு பதியப்பட்ட மருத்துவர் தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்!

பிரசவத்தில் கர்ப்பிணி இறப்பு.. கொலை வழக்கு பதியப்பட்ட மருத்துவர் தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனையை நடத்தி வந்தார். அர்ச்சனா https://ift.tt/lKhV5AN

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...