Tuesday, March 15, 2022
ஹிஜாப் அனுமதி மறுப்பு.. தீர்ப்பை அறிந்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்.. கர்நாடகாவில் பரபரப்பு
ஹிஜாப் அனுமதி மறுப்பு.. தீர்ப்பை அறிந்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்.. கர்நாடகாவில் பரபரப்பு யாதகிரி: ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் தேர்வை புறக்கணித்து 35 மாணவிகள் வெளியேறினர். கர்நாடகத்தில் உருவான ஹிஜாப் பிரச்சனை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு https://ift.tt/tV9mwsp
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment