Thursday, March 17, 2022

பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத் கீதை.. குஜராத் அரசு அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத் கீதை.. குஜராத் அரசு அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா? காந்தி நகர்: குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன. குஜராத் மாநில அரசின் அறிவிப்பு நேற்று மாலை https://ift.tt/4nJdDjx

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...