Saturday, March 12, 2022

கொடைக்கானலில் பெரும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான மரம், மூலிகைகள் நாசம்! விலங்குகள் வெளியேறும் அபாயம்!

கொடைக்கானலில் பெரும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான மரம், மூலிகைகள் நாசம்! விலங்குகள் வெளியேறும் அபாயம்! கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகும் நிலையில் வனவிலங்குகள் குடியிருப்புகள் நுழைந்து விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோடை காலம் நெருங்கினாலே இந்தியாவின் பல வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் ஆண்டுதோறும் காட்டுத்தீ தடுப்பு https://ift.tt/B2Xd6f0

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...