Sunday, March 6, 2022

\"போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்\" இரத்தம் கண்ணீர் ஆறாக ஓடுகிறது -போப் பிரான்சிஸ் வேதனை

\"போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்\" இரத்தம் கண்ணீர் ஆறாக ஓடுகிறது -போப் பிரான்சிஸ் வேதனை வாட்டிகன் : "போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்" எனவும், உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுகிறது என போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் https://ift.tt/RCUMW1t

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...