Wednesday, March 9, 2022

பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான்

பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான் ஜெய்ப்பூர் : பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என ராஜஸ்தான் மாநில அமைச்சர் கூறியதாக கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. ஒரே குழப்பம்! 3 நாளாக எங்கும் https://ift.tt/BLU78xn

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...