Monday, March 28, 2022

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய் சென்னையில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இறந்த மாணவனின் தாய். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது எட்டு வயது மகன் தீக்‌ஷித் வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் https://ift.tt/w0PyuAa

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...