Sunday, March 20, 2022

என்ன எனக்கு மட்டும் பீஸ் குறையுது.. கறியால் வெறியான நண்பன்.. வெட்டி குழிதோண்டி புதைத்த ஷாக் சம்பவம்

என்ன எனக்கு மட்டும் பீஸ் குறையுது.. கறியால் வெறியான நண்பன்.. வெட்டி குழிதோண்டி புதைத்த ஷாக் சம்பவம் அமராவதி : ஆந்திராவில் இறைச்சி விருந்தில் கறித்துண்டுகள் குறைவாக இருந்ததால் தகராறு செய்த இளைஞரை அவரது நண்பர்களே வெட்டிக் கொலை செய்து குழி தோண்டி புதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர்கள் ஷேர்கான், சிவா. நண்பர்களான இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றுள்ளனர். https://ift.tt/brQxvMs

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...