Monday, March 7, 2022

நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூழிலையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி!

நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூழிலையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி! கொல்கத்தா : மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது விமான விபத்தில் சிக்க இருந்ததாகவும் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா https://ift.tt/N1M73S5

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...