Wednesday, March 9, 2022

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமார் 18 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன. இந்த மாநிலத்தில் பாஜக, https://ift.tt/dbUgYhv

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...