Wednesday, March 9, 2022

உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்?

உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்? பானாஜி: உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக இருந்துவந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிற மாநில மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் https://ift.tt/dbUgYhv

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...