Tuesday, March 8, 2022

நேட்டோ உடன் சேர மாட்டோம்...புடினுடன் நேரடியாக பேசத்தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

நேட்டோ உடன் சேர மாட்டோம்...புடினுடன் நேரடியாக பேசத்தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு கீவ்: நேட்டோ நாடுகளின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள உக்ரைன் வலியுறுத்தாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா உடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும், அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. 15வது நாளாகத் தொடர்ந்து உக்ரைன் https://ift.tt/JQwfPm1

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...