Friday, March 18, 2022

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்க பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்க பரிந்துரை நார்வே:இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி https://ift.tt/7KYiAqD

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...