Wednesday, April 27, 2022

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்விடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் செல்ல உள்ளார். எப்படி நடந்தது இந்த விபத்து? தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை https://ift.tt/ldATMhW

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...