Friday, April 22, 2022

30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்!

30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்! அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பேய் நடமாட்டத்தை காரணம் காட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு லாக்டவுன் அறிவித்துள்ளார்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சருபுஜ்ஜிலி தாலுக்காவில் உள்ளது வெண்ணிலவலசா கிராமம். இந்த கிராமத்தில் அடுத்தடுத்து 4 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் மரணம் https://ift.tt/zLGkwS8

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...