Monday, April 25, 2022
கொடூரம்! பொதுவெளியில் பழங்குடி பெண்ணின் ஆடை கிழிப்பு - பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு
கொடூரம்! பொதுவெளியில் பழங்குடி பெண்ணின் ஆடை கிழிப்பு - பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு தக்சின கன்னடா: பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகத்தின் தக்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கா அருகே குருபல்லா கிராமத்தில் பாதிக்கப்பட்ட 35 வயது பெண் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அரசு ஒதுக்கிய நிலத்தில் வசித்து வருகிறார். இந்த https://ift.tt/egoE2OB
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment