Sunday, April 10, 2022

ஆழம் பார்க்கிறதா பாஜக அரசு? முத்தலாக், சிஏஏவை தொடர்ந்து பொதுசிவில் சட்டம் - முதல் குறி உத்தராகண்ட்

ஆழம் பார்க்கிறதா பாஜக அரசு? முத்தலாக், சிஏஏவை தொடர்ந்து பொதுசிவில் சட்டம் - முதல் குறி உத்தராகண்ட் டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்து இருக்கிறார். உத்தராகண்ட் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியே மறுநாள் பாஜக அளித்த வாக்குறுதிகள் https://ift.tt/f9wF72j

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...