Sunday, April 17, 2022
\"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்\"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ்
\"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்\"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ் இஸ்லாமாபாத் : நாங்கள் இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியிழந்த நிலையில், எதிர்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பிரதமராக https://ift.tt/loTLRf5
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment